இந்தகாலத்தில்இளம் பெண்களின் தோற்றத்தில் பெரும் மாற்றம், பேசன் மாற்றத்திற்கேற்ப உடை களும் மாறி வருகிறது. இதனால் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஆண்களுக்கு நேர்கிறது என உணர்கிறார்களா என்பது தெரியவில்லை, கட்டுமஸ்தான உடல் வாகுகொண்ட பெண் பைக்கில் வருகிறாள், சுடிதாரின் துப்பட்டா இல்லாமல்.எதிரில் வருபவனைப்பற்றி கிஞ்சித்தும் நினைத்துப்பார்க்கிறார்களா?
இப்போது பரவலாக அணியும் டைட் சுடிதார் (கிட்டதட்ட ஸ்கின் டிரெஸ் போல )சிலருக்கு நன்றாக இருக்கிறது என்றாலும் வண்டிஓட்டிச்செல்லும்போது அநியாயத்திற்கு எக்ஸ்போஸ் ஆகிறது அவர்களின் தொடைக்கறி . வண்டியில் அமர்ந்து போகும்போது மேலாடை பைஜாமாவின் இரட்டைப்பிரிவு விலக இடுப்புவரை அப்பட்டமாய் கவர்ச்சியாயும் சிலருக்கு அருவருப்பாகவும் சிலருக்கு மிக பரிதாபமாகவும்
தோற்றமளிக்கிறது. சரி இதையெல்லாம் ஏன் பார்த்துத்தொலை க்கிறீர்கள் என்று கேட்கலாம், என்ன செய்வது எதிரில் கண்ணில் வலிய வந்து விழும்போது கண்ணியத்தை எப்படி காப்பான்? அவற்றை பார்க்காமல் எந்த ஆம்பளைதான் போவான்?
இதை பண்பாடு, கலாச்சார சீரழிவு என்று பேசி கொலைவெறியைத்ததுாண்டவில்லை. சரி இதனால் உனக்கு என்ன பிரச்சனை? கேட்கலாம் இங்குதான் என் பார்வை வேறுபடுகிறது.அதில் ஒரு (தேசிய )சமூக பிரச்சனை அடங்கியிருக்கிறது, நரட்டில் சாலை விபத்துக்கள் நாளுக்குநாள் அதிகரிக்கிறதே என்ன காரணம் ? டூவீலரில் போகும் போது இப்படி நம் கண்ணில் விழும் தொடைக்கறி வகையறாக்களால் எண்ணம் சிதைகிறது. கவனத்தைச்சிதறடிக்கிறது, சற்று உற்று பார்க்க வைக்கிறது, தடுமாறுகிறான், அருகே அரசியலால் குண்டும் குழியுமான ரோடு, அங்கு விபத்து தவிர்க்கமுடியாததாகிறது
நம் நாட்டுப்பெண்கள் உடைகளை அணிவதில் கவனம்கொண்டால் விபத்துக்களைத்தவிர்க்கலாம் அல்லவா என்பது அடியேனின் அவா.எனவே நவநாகரிக நங்கைகளே ஆண்களின் பலகீனமான மனதோடு விளையாடவேண்டாம்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக