அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

என்முகத்தில்
முழிக்கவே கூடாது  என்று
மு‌‌டிவாக இருக்கிறாய்
என்னை பார்க்கக்கூடாதுஎன்று
நீ நினைக்கும் தருணங்களில்
உன்
மனதுக்குள்
மைக்ரோ
வினா ‌டி வந்து போகும்
என்
பிம்பத்தை
என்ன  செய்வதாய் உத்தேசம்??

கருத்துகள் இல்லை: