அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

கவிதை


உன் கடும்  கோபத்துக்கு  ஆளான  நான்
உன் அரவ ணைப்பையே  நாடுகிறேன்

அடி வாங்கினாலும்
திரும்ப அம்மாவையே
தூக்கச் சொல்லி  
அடம்பிடிக்கும்   ஒரு
குழந்தை யைப்போல

1 கருத்து:

saran சொன்னது…

முதல் ஓட்டு