அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

என்ன கொடுமை சார் ?

                   20   நபர்கள்  வேலைசெய்யும்  எங்கள் அலுவலகதில்   ௨ கழிப்பறை உள்ளது .                      
கிளீன்    செய்ய வருவது ஒரு பெண் .  பெண்  பாத்திரம் கழுவலாம். பாத்ரூம் கழுவுவது என்பது  பெண் ஆளும் நாட்டில் இந்த காலத்தில் கொடுமை . மனித கழிவை மனிதனே அள்ளுவது  குறித்து  அதரக் கெதிராக   சமூக ஆர்வலர்கள்  இன்னும் போராடி வருகிறார்கள் .ஆனால் இந்த சமூக கொடுமைக்கு யார் காரணம் ?
கல்வியறிவு  இல்லாததே .
50 .வருடம் முன் யார் யார்( பாரதியார் பெரியார்) பெண் கல்வி வேண்டி வலியுறுத்தி வந்தாலும் ,இன்னும் மக்கள் மாறவில்லை .இவ்வளவு பீல் பண்னுவது அந்த பெண்ணின் வயது 25  க்குள்  என்பதால்தான்  (அட  தப்பா யோசிக்காதிங்க சின்ன வயதிலேயே  இந்த கொடுமையா? என்றுதான் .)



கருத்துகள் இல்லை: