அச்சம் தவிர், ரௌத்திரம் பழகு,நையப்புடை,நேர்பட பேசு, கூரம்பாயினும் வீரியம் பேசேல் , சீறுவோர்ச் சீறு , புதியன விரும்பு,

ஒலிப்பதிவில் குரலற்றவனின் குரல்




நீ
பேசி ச்செல்லும்
எண்ணற்ற சொற்களில்
உன் இதயத்திலிருந்து வரும்
எனக்கான சொல்லை தேடுகிறேன்
ஜன கூட்டத்தில் தாயை தேடும் சிறுவனைப்போல .....

கருத்துகள் இல்லை: